Magaraasane Lyrics
Pon Manickavel - Magaraasaney Lyric | Prabhu Deva | D. Imman - Varsha Renjith Lyrics

Singer | Varsha Renjith |
Music | D. Imman |
Song Writer | Viveka |
தாலோ தலோ
தாலோ தலோ
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் ஏங்குவேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன் நிழலில் ஆயுளை
வாழவே பேராசை
உன்னை விட்டு நீங்கினால்
ஓயுமே உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஓவியங்கள் எல்லாம் வந்து
உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும்
பூவினங்கள் எல்லாம் கூடி
உன் எழில் போலொரு பூவை பூக்கும்
மாயாஜாலம் காட்டும்
உந்தன் கண்ணாலே
தாயாய் நானும் மாறி வந்தேன்
பின்னாலே பின்னாலே
உன் முகம்தான் ஐயா
நெஞ்சினில் ஆழமா
உன்னிடம் பேசியே
காலங்கள் போகுமா
உன் சந்தன கைவிரல்
தந்திடும் மண்ணுமே
தங்கம் என்றாகும்
மந்திரமாயமா
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் ஏங்குவேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன் நிழலில் ஆயுளை
வாழவே பேராசை
உன்னை விட்டு நீங்கினால்
ஓயுமே உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
Tags: Pon Manickavel Songs Lyrics பொன்மாணிக்க வேல் பாடல் வரிகள் Magaraasane Songs Lyrics மகராசனே பாடல் வரிகள்
தாலோ தலோ
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் ஏங்குவேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன் நிழலில் ஆயுளை
வாழவே பேராசை
உன்னை விட்டு நீங்கினால்
ஓயுமே உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஓவியங்கள் எல்லாம் வந்து
உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும்
பூவினங்கள் எல்லாம் கூடி
உன் எழில் போலொரு பூவை பூக்கும்
மாயாஜாலம் காட்டும்
உந்தன் கண்ணாலே
தாயாய் நானும் மாறி வந்தேன்
பின்னாலே பின்னாலே
உன் முகம்தான் ஐயா
நெஞ்சினில் ஆழமா
உன்னிடம் பேசியே
காலங்கள் போகுமா
உன் சந்தன கைவிரல்
தந்திடும் மண்ணுமே
தங்கம் என்றாகும்
மந்திரமாயமா
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
பின்னிரவு கடந்தும்
நான் ஏங்குவேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்
உன் நிழலில் ஆயுளை
வாழவே பேராசை
உன்னை விட்டு நீங்கினால்
ஓயுமே உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்
மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
Tags: Pon Manickavel Songs Lyrics பொன்மாணிக்க வேல் பாடல் வரிகள் Magaraasane Songs Lyrics மகராசனே பாடல் வரிகள்
0 Comments: