Pongu Pongaama Lyrics
Pon Manickavel - Bongu Bongu Lyric | Prabhu Deva, Nivetha Pethuraj | D. Imman - Thiagaraja Subramaniam Lyrics
Singer | Thiagaraja Subramaniam |
Music | D. Imman |
Song Writer | Kabilan |
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை கேளு ஒருவாட்டி
புயல் வந்து அடிச்சாலும்
அவுறாது என் வேட்டி
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
என் ஆட்சி மனசாட்சி
நான்தானே முதல் சாட்சி
பொழுதெல்லாம் பொறந்தாச்சி
இனி பூவோடு என் பேச்சி
போங்கு போங்கு போங்கம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
உழைப்பாலே வந்த வேர்வைக்கு முன்னே
நயாகரா ஒன்னும் இல்லடா
சிரிப்பாலே வரும் ஓசைக்குமுன்னே
கோயில் மணி எங்கே சொல்லடா
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பாங்கா பாங்கா தும் தும் தும் தும்
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
போங்காம்மா போங்காம்மா
சரியா சொல்லப்போனா
நகர வாழ்க்கை ஒன்னும் வேணா
ஒலைச்சாலுமே ஒரு ஓலைவீடு
ரெண்டு காளைமாடு இங்கே போதும்
ஏய் நகரம் நகரம்தான்
தகரம் தகரம்தான்
எடைக்கு நீ தூக்கி போடு
ஏய் கிராமம் கிராமம்தான்
உனக்கும் எனக்கும்தான்
சந்தோஷ எல்லைக்கோடு
பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை சொன்ன ஒருவாட்டி
விவசாயி ஒருவன்தான்
வயித்துகே வழிகாட்டி
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
Tags: Pon Manickavel Songs Lyrics பொன்மாணிக்க வேல் பாடல் வரிகள் Pongu Pongaama Songs Lyrics போங்கு போங்காம்மா பாடல் வரிகள்
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை கேளு ஒருவாட்டி
புயல் வந்து அடிச்சாலும்
அவுறாது என் வேட்டி
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
என் ஆட்சி மனசாட்சி
நான்தானே முதல் சாட்சி
பொழுதெல்லாம் பொறந்தாச்சி
இனி பூவோடு என் பேச்சி
போங்கு போங்கு போங்கம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
உழைப்பாலே வந்த வேர்வைக்கு முன்னே
நயாகரா ஒன்னும் இல்லடா
சிரிப்பாலே வரும் ஓசைக்குமுன்னே
கோயில் மணி எங்கே சொல்லடா
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பிகு பிகு பிகு பாங்கு பாங்கு
பாங்கா பாங்கா தும் தும் தும் தும்
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
பிகு பிகு பிகு பீங்கு போங்கு
போங்காம்மா போங்காம்மா
சரியா சொல்லப்போனா
நகர வாழ்க்கை ஒன்னும் வேணா
ஒலைச்சாலுமே ஒரு ஓலைவீடு
ரெண்டு காளைமாடு இங்கே போதும்
ஏய் நகரம் நகரம்தான்
தகரம் தகரம்தான்
எடைக்கு நீ தூக்கி போடு
ஏய் கிராமம் கிராமம்தான்
உனக்கும் எனக்கும்தான்
சந்தோஷ எல்லைக்கோடு
பொம்மனாட்டி ஆம்பனாட்டி
கதை சொன்ன ஒருவாட்டி
விவசாயி ஒருவன்தான்
வயித்துகே வழிகாட்டி
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
போங்கு போங்கு போங்காம்மா
எல்லாம் போங்கு போங்கு போங்காம்மா
பாங்கு பாங்கு பாங்கம்மா
என் சாங்கு சாங்கு சாங்கம்மா
Tags: Pon Manickavel Songs Lyrics பொன்மாணிக்க வேல் பாடல் வரிகள் Pongu Pongaama Songs Lyrics போங்கு போங்காம்மா பாடல் வரிகள்
0 Comments: