Vaanil Irul Lyrics
Vaanil Irul - Lyrical | Nerkonda Paarvai | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor - Dhee Lyrics
| Singer | Dhee |
| Music | Yuvan Shankar Raja |
| Song Writer | Uma Devi |
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்
நான் அந்தக் கதிராகிறேன்
அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்
பிழைகளின் கோலங்கள்
என் தோளில்தானே
சரிகளின் வரி
இங்கு யார்தான்
திறக்காதக் காடெல்லாம்
பூ பூக்காது பெண்னே
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
Tags: Nerkonda Paarvai Songs Lyrics நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள் Vaanil Irul Songs Lyrics வானில் இருள் சூழும்போது பாடல் வரிகள்
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்
நான் அந்தக் கதிராகிறேன்
அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்
பிழைகளின் கோலங்கள்
என் தோளில்தானே
சரிகளின் வரி
இங்கு யார்தான்
திறக்காதக் காடெல்லாம்
பூ பூக்காது பெண்னே
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
Tags: Nerkonda Paarvai Songs Lyrics நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள் Vaanil Irul Songs Lyrics வானில் இருள் சூழும்போது பாடல் வரிகள்
0 Comments: